வெள்ளி, 10 ஜூலை, 2009

தமிழக அரசியல் பாமக

இப்பொழுது நடந்துவரும் சட்டமன்ற கூடதொடரில் பாமக சாதி பிரசினை எழுப்பி உள்ளது.மக்கள் குறைக்களை திர்க்க இவர்களை சட்டமன்றதிருக்கு அனுப்பினால் சாதி பற்றி பேசுகின்றனர் .இது ஒரு அருவெறுப்பான அரசியல் நடத்துகின்றனர் .இப்படி சென்றால் மாநிலம் எப்படி முனேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக