புதன், 25 மார்ச், 2009

கல்வி

இன்றய சுழ்நிலையில்
கல்வி என்பது ஒரு வியாபாரம் போல் ஆகிவிட்டது .தமிழ்நாடு-இல் ஆரம்ப கல்ல்வியில் கட்டாயம் ஆங்கிலம், ஹிந்தி,கட்டயாம் கொண்டு வர வேண்டும்.மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பொது மொழி பெரும் ப்ரிசைனையாக உள்ளது.மற்ற நாடுகளுக்கு செல்லுபோதும் இதே பிரச்சனை .

திங்கள், 23 மார்ச், 2009

வணக்கம்.கிரிக்கெட்.

இப்பொழுது
கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டம் போல் ஆகிவிட்டது.அதுவும் IPL கிரிக்கெட் போட்டி பணம் என்ற ஒரே குரிகொளோடு விளையடுகிறகள் இது மிகவும் ஆபத்தானது.

ஞாயிறு, 22 மார்ச், 2009

அரசியல்

வணக்கம்
இன்று தமிழகத்தில் அரசியல் பரபரப்பாக இருக்கிறது .இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி சூடுபிடிக்கிறது .இதனால் மக்களுக்கு பண மழை பொழியும் .

வெள்ளி, 20 மார்ச், 2009

கணினி.


INTRU
MAKKALIDAM ATHIKAM பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் கணினி.கணினி பற்றி தெரியாதவர்களுக்கு கணினி எப்படி பயன்படுத்து முறை என்பதை தெல்வாக விளக்கி KURUKIRAKAL தினமலர் வெப்சைட்-இல்.புத்தகம் எனும் பகுதியில் கம்ப்யூட்டர். மலர் எனம் புத்தகம் .அனைவரும் படித்து பயன் பெறவும்.

வியாழன், 19 மார்ச், 2009

வண்ணக்கம்
பெரும்பாலும் நம் TAMILNADUU இல் மருந்து KADIKALIL எக்ஸ்பிரி மருந்துகளியி கிராம MAAKKALATIM விற்கின்றனர்.நும் மக்களும் தேதிகளை பார்க்காமல் வாஙகி செல்கின்றனர்.இதனால் அதிகம் பாதிக்கபடுவது நம் மக்கள்தான்.டாக்டேரிடம் கான்பித்து மருந்து சீட்டு வங்கி அவர் எழுதி கொடுக்கும் மருந்துகளை வாங்கவும்.

புதன், 18 மார்ச், 2009

தமிழ் blog

.vannakkam
நான் முதன் mudalil ப்லாக் படிக்க ஆர்வம் வந்தது.திரு ஜெயமோகன் அவர்களின் ப்லாக்-இ படித்துதான் .இப்போது எண்நிலடங்க தமிழ் ப்லாக் வந்துவிட்டன.எல்லோரும் நன்றாக ezthukiragal அவரகளை பார்த்துதான் எனக்கும் ப்லாக் ezthunaun என்ற ஆசை வந்தது.நம் கருத்துக்கள் ஸுதிந்தர்மக இந்த இஅட்தில் எழுதலாம்.

செவ்வாய், 17 மார்ச், 2009

VANNAKKAM

அனைவருக்கும் வண்ணக்கம்.
நான் முதன் முதலாக BLOG எழுத்துய்கிரன்.உங்கள் அதரவு எனக்கு தேவை,
அன்புடன் அகிசாமி.