செவ்வாய், 16 ஜூன், 2009

உறுப்பு தானங்கள்

தமிழ்நாட்டில் விபத்து ஆதிகம் நடகின்றன .இதனால் பலர் உயிர் இறகின்றனர் .இவர்களின் உடல்கள் உள்ள உறுப்புகள் தானம் செய்ய முன் வருகின்றனர் இது ஒரு வரவேற்கப்படவேண்டிய நல்ல விழஅயமாகும் .உயிரோடு உள்ள குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு பெரும் உதவியாக இருக்கும்.இதனால் பலர் பயன் அடைகின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக