நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை வென்றுள்ளது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணமா மற்ற அரசியல் கட்சிகளின் தெளிவு இல்லாத சிந்தைனிய காரணம் .இப்போது மக்கள் நேர்வழி விட மக்களின் எழாமை பயன்படுத்தி பணத்தால் அரிசயல்வதிகள் மக்களை விலைக்கு வங்கின்றானர்.யார் வேண்டும் என்றாலும் அறிசலில் வரலாம் என்ற எண்ணமும் .ஒரு தவறான நிளியும் இன்று உள்ளது.
பாசம்
-
சென்னை:
சென்னை பழவந்தாங்களை சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனது மகன் நடராஜன் தன்னை
பணம்கேட்டு மிரட்டிவருதவதாகவும், தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அளித்த
புக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக