ஞாயிறு, 31 மே, 2009

புகைலை ஒழிப்பு நாள்

இன்று உலக புகைலை ஒழிப்பு நாள்.என்னதான் விளம்பரம்படுதினாலும் சிகரடே புடிபவர்கள் அவர்கள நினிதல்தான் இந்த கெட்ட பழாகத்தை விடமுடியும் .

சனி, 30 மே, 2009

ஆஸ்திரேலியா


அவுஸ்திரேலியா வில் சிட்னி மற்றும் விக்டோரியா மாநிலத்தில் இந்தியா மாணவர்கள் அதிகம் தாக்குதல் க்கு உள்ளாகின்றனர் .இத்தனை இந்தியா அரசு வேடிக்கை பர்கின்றர்து.இதனால் பல மாணவர்கள் அவுஸ்திரேலியா மேற்படிப்பு படிக்க வர பயபடுகின்றனர் .இதனால் மாணவர்களுக்கு பயம் வருகின்றது.இதற்கு இனவெறியா காரணம் .

புதன், 27 மே, 2009

அழ்கு


சிவப்பு ரோஜா வின் வண்ணமயமான அழ்கு .காலை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

அழஅகு

செவ்வாய், 26 மே, 2009

துபாய்.


துபாய் நகரத்தின் முக்கிய அடையாள சின்னமான துபாய் ஹோட்டல் -இன் தோற்றம் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .துபாய்-இல் உள்ள வாகனங்களில் நம்பர் ப்லேஅடே -இல் இந்த ஹோடேளின் தோற்றம் முக்கிய இடம் பெற்றுள்ளது.

விக்டோரியா -ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியா வில் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் காட்டுத்தீ.கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அதை அணைக்க வந்திருக்கும் தீ அணைப்பு வண்டி .

திங்கள், 25 மே, 2009

ராமதாஸ்



தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது: ராமதாஸ்

பா.ம.க. தலைமை பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பா.ம.க. தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. தோல்விக்கு முக்கிய காரணம் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் செய்யப்பட்ட விஞ்ஞான பூர்வமான முறைகேடுகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.

இது தொடர்பாக செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட ஒரு மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 சின்னங்கள் பொருத்தப்பட்டது. அதில் ஒரு சின்னத்துக்கு 20 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் அதை எண்ணி பார்க்கும் போது பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு 12 வாக்குகளும், வேறொரு சின்னத்துக்கு 8 வாக்குகளும் பதிவாகி இருந்ததை பொதுக்குழுவில் காட்டினார்கள்.

இதேபோல் கம்ப்யூட்டர் முறையில் பல முறைகேடுகளை செய்ய முடியும் என்று செயல்முறை விளக்கத்தை சுட்டிக்காட்டி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* ஆளும் கட்சியின் பணப்பலம், அதிகார துஷ்பிர யோகம், அதிக அளவில் நடந்தது கண்டிக்கத்தக்கது.

* தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது. இதை வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றுவோம்.

* வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

* நடத்தப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமில்லாத வகையில் வாக்குப்பதிவு செய்ய மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும்.

* பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

* இலங்கையில் இனப்படுகொலை துரோகத்துக்கு இந்திய அரசு துணைப்போவதை கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கருத்தை சொல்வது .ராமதாஸ் .அதைமரம்வெட்டி ராமதாஸ் சொள்ளகுடது.











புகைப்படம்.

ஆஸ்திரேலியா இல் உள்ள ப்ரிஸ்பநெ நகரத்தின் ரிவேர் சிட்டி இன் புகைப்படம்.

தலைவர்.

இலங்சின்கம எழுந்து வெளிய வா.உனக்காக வாடும் தமிழ் மக்களின் ஒரு ஆரம்ப புள்ளி.

ஞாயிறு, 24 மே, 2009

அரசியல்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை வென்றுள்ளது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணமா மற்ற அரசியல் கட்சிகளின் தெளிவு இல்லாத சிந்தைனிய காரணம் .இப்போது மக்கள் நேர்வழி விட மக்களின் எழாமை பயன்படுத்தி பணத்தால் அரிசயல்வதிகள் மக்களை விலைக்கு வங்கின்றானர்.யார் வேண்டும் என்றாலும் அறிசலில் வரலாம் என்ற எண்ணமும் .ஒரு தவறான நிளியும் இன்று உள்ளது.

வெள்ளி, 22 மே, 2009

இலங்கை

இலங்கை இல் பெரும் போரட்டதிரிக்கு பிறகு விடுதலைபுலிகளை முற்றிலும் அஜிதுவிடத்க இராணுவம் கூறுகிறது.ஆனால் இந்த கடும் மோதலில் அப்பாவி தமிழ் மக்கள் தன் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவை பெரும் மனித உரிமை மிராலகும் .இந்த போரை உலகம வேடிக்கை பார்கின்றன.எல்லாவற்றிகும் பதில் பிரபாகரன் வந்து கொடுபார்.