வியாழன், 23 ஏப்ரல், 2009

சினிமா திரையுலகம்.

தம்ழ்கத்தில் இலங்கை பிரச்னை பெரும் திறம் அறிந்து வருகிறது .நேற்று திரைத்ரையினர் போராட்டம் நடத்தி உள்ளனர் .அப்போராட்டத்தில் பாடலாசிரியர் தாமரை இன் பேச்சுக்கள் ஆக்ரோசமாக இருந்ததாக செய்திகள் இன்று வெளியாகி உள்ளது.நம் உணர்வுகள் /நும் பேச்சுகள் வெளிபடுதினாலும்.இலங்கை மக்களின் வாழ்கை ம்றுபடியும் பழைய பாதையில் திரும்ப போவதில்லை.இருந்தாலும் தாமரை இன் தைரியம் எல்லா பெண்களுக்கும் வரணும்.கவிஞர் தாமரைக்கு என்னுடிய வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக