தம்ழ்கத்தில் இலங்கை பிரச்னை பெரும் திறம் அறிந்து வருகிறது .நேற்று திரைத்ரையினர் போராட்டம் நடத்தி உள்ளனர் .அப்போராட்டத்தில் பாடலாசிரியர் தாமரை இன் பேச்சுக்கள் ஆக்ரோசமாக இருந்ததாக செய்திகள் இன்று வெளியாகி உள்ளது.நம் உணர்வுகள் /நும் பேச்சுகள் வெளிபடுதினாலும்.இலங்கை மக்களின் வாழ்கை ம்றுபடியும் பழைய பாதையில் திரும்ப போவதில்லை.இருந்தாலும் தாமரை இன் தைரியம் எல்லா பெண்களுக்கும் வரணும்.கவிஞர் தாமரைக்கு என்னுடிய வாழ்த்துகள்.
பாசம்
-
சென்னை:
சென்னை பழவந்தாங்களை சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனது மகன் நடராஜன் தன்னை
பணம்கேட்டு மிரட்டிவருதவதாகவும், தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அளித்த
புக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக