வியாழன், 30 ஏப்ரல், 2009

உழைப்பாளர்கள் தினம்.

இன்று மே ஓன்று உழைப்பாளர்கள் தினம்.உழைக்கும் வர்க்கத்திறிகு இன்று விடுப்பு நாள்.அனைத்து உழைக்கும் உள்ளங்களுக்கு மே தின வாழ்த்துக்கள் .

வியாழன், 23 ஏப்ரல், 2009

சினிமா திரையுலகம்.

தம்ழ்கத்தில் இலங்கை பிரச்னை பெரும் திறம் அறிந்து வருகிறது .நேற்று திரைத்ரையினர் போராட்டம் நடத்தி உள்ளனர் .அப்போராட்டத்தில் பாடலாசிரியர் தாமரை இன் பேச்சுக்கள் ஆக்ரோசமாக இருந்ததாக செய்திகள் இன்று வெளியாகி உள்ளது.நம் உணர்வுகள் /நும் பேச்சுகள் வெளிபடுதினாலும்.இலங்கை மக்களின் வாழ்கை ம்றுபடியும் பழைய பாதையில் திரும்ப போவதில்லை.இருந்தாலும் தாமரை இன் தைரியம் எல்லா பெண்களுக்கும் வரணும்.கவிஞர் தாமரைக்கு என்னுடிய வாழ்த்துகள்.

தமிழகம்

தமிழகத்தில் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனை பெரும் திவிரம் அடைந்து வருகிறது .ஆன்னால் அரசியல் கட்சிகள் அவர்களின் சுய லாபத்துக்காக இந்த பிரச்சனை கையில் எடுத்து உள்ளனர்.இவர்களின் உள்ளடி வேலைகளால் பத்திகபடுவதுஅப்பாவி மக்கள் .

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

தமிழ் வருடபிறப்பு.

இந்த வருடம் தமிழ் வருட பிறப்பில் விரோதி வருடம் என்று உள்ளது.விரோதி வருடத்தில் அனிவரும் நல்ல நல்ல சிந்தைனிகள் நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும்.































\

திங்கள், 13 ஏப்ரல், 2009

தமிழ் புத்தாண்டு

அனைத்து
தமிழ் உள்ளங்களுக்கும் என் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சித்திரை தமிழ் வருடபிறப்பு.அனியிவருக்கும் நல்ல நாளாக அமைய வாழ்த்துகள்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

ஈஸ்டர்

இன்று உலகங்கிலும் ஈஸ்டர் திருநாள் கொண்டடபடுகிறது .ஏசு கிறிஸ்துவின் சிறப்பு நாளான இன்று அனைவரும் திருசபை சென்று வஜிபடுகினறனர்.உலகில் உள்ள அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

பாதுகாப்பு.

நேற்று
உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அவர்களின் மேல் சூ விசபட்டதாக இன்று நாளேடுகளில் பரப்ருப்பு செய்திகள் வந்துள்ளது.நம் மக்களும் சரி அர்சியவதிகளும் சரி பத்த்ரிகை நண்பர்களும் சரி (ஜாதி-மதம் )வெறி பிடித்து உள்ளனர்.பத்திரகை காரன் என்பவன் நாட்டுக்கு பொதுவஆனவன் .அவனும் ஜாதி வெறி பித்து உள்ளவன் போல் சூ விச்சு சம்பவம் உள்ளது.அதற்காக சிதம்பரம் நல்லவன் என்று நான் சொல்லவில்லை .காங்கிரஸ் கட்சி ஒரு பொறம்போக்கு கட்சி.அடிதடி கட்சி.இந்த தர்தலில் மக்கள் சரியான படம் புகடுவர்கள் .

திங்கள், 6 ஏப்ரல், 2009

அரசியல்.

இன்று தமிழ்நாட்டு அரசியலில் விஜயகாந்த் (கருப்பு MGR)திமுக -அதிமுக -ஆகிய கட்சிகளின் ஓட்டுகளை PIRUKKUM சக்தியாக விளுங்குகிறார்.ஆனால்அவரின் பேச்சுக்கள் கோமாளித்தனமாக உள்ளது.அவரும் மறற ARISAYAVATHIKAL POL விளுங்குகிறார்.மொத்தத்தில் அரிசியலில் உள்ளவர்கள் ஒரு பொறம்போக்குகள்.இவர்களின் எண்ணங்களுகுக்கு சாட்டையடி கொடுபது மக்களாகிய நம் கையில் உள்ளது,
.

புதன், 1 ஏப்ரல், 2009

தமிழ் நாவல்.

இன்று இணையத்தளத்தில் இலவசமாக தமிழ் புத்தகங்கள்-நாவல்-இலவசமாக கிடைகின்றன .நிறிய இணயதளங்கள் உள்ளன.சில இணையதளங்களில் ரேகிச்டேர் பண்ண சொல்லும்.முற்றிலும் இலவசமக டவுன்லோட் SEEYA ஒரு வெப்சைட் ULLATHU. WWW.TECHSATISH.NET ENTRA INAIYATHALAM.ANTHA WEBSITE-IL VALATHUPAKKAM ULLA. SPRITUSECTION-INDEX .ENBATHI CLICK SETHAL ENNILADANGA NOVELKAL ULLANA.

ஏப்ரல்-1

இன்று ஏப்ரல் ஓன்று .முட்டாள்களின் தினம் என்கின்றோம் .ஏமாற்றுபவர்கள் தான் முட்டாள்கள். முட்டாள்களின் தினம் என்பது ஒரு முட நப்பிக்கை.