புதன், 25 மார்ச், 2009

கல்வி

இன்றய சுழ்நிலையில்
கல்வி என்பது ஒரு வியாபாரம் போல் ஆகிவிட்டது .தமிழ்நாடு-இல் ஆரம்ப கல்ல்வியில் கட்டாயம் ஆங்கிலம், ஹிந்தி,கட்டயாம் கொண்டு வர வேண்டும்.மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பொது மொழி பெரும் ப்ரிசைனையாக உள்ளது.மற்ற நாடுகளுக்கு செல்லுபோதும் இதே பிரச்சனை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக